Show all

விமான நிலையத்தை அரிசி குடோனாக மாற்ற முடிவு.

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த மாவட்டமான மத்தல பகுதியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே விமான நிலையம் ஒன்றை அமைத்தார். ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, இதனை சரியாக பராமரிக்கவில்லை. விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காட்டு பறவைகள் அதிக அளவில் காணப்படுவதால் அவைகள் விமானங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதனால் இந்த விமான நிலையத்தை மூடி விடவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை அரிசி குடோனாக மாற்றவும் முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.