Show all

'மாலை நேரத்து மயக்கம்'.

புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம்

'மாலை நேரத்து மயக்கம்'.

கதையைச் செல்வராகவன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன.

அம்ரித் இசையமைத்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.