Show all

தமிழக வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு நிதி உதவி

தமிழக வெள்ள  நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு 75 ஆயிரம் டாலர் (ரூ.50 லட்சம்) நிதி உதவி அளித்துள்ளது. மேலும், முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னையில் வெள்ளநீர் வடிந்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.