சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். மதுரை செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? நேருவும், அண்ணாவும் கூட்டணி பற்றி பேச தேர்தலுக்கு முன்பு உள்ள ஒரு வாரமே அதிகம் என்று சொல்லி உள்ளனர். நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றார் அவர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.