தஜிகிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. காஷ்மீர், தில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.