Show all

இந்திய மக்களின் கூடுதல் கவனம் பெறுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்புடன், தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.  இந்த உரையாடலின் போது, இரு தரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து  இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிராந்திய அமைதி குறித்து பேசும் போது,  இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில், பிராந்தியத்தில் சில தலைவர்கள் பேசுவது அமைதிக்கு உகந்தது இல்லை எனவும் தலைமைஅமைச்சர் மோடி, டிரம்பிடம் எடுத்துரைத்ததாக செய்திகள் கூறுகின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.