Show all

காணாமல் போன 65,000 தமிழர்களைக் கண்டறிய புதிய அலுவலகம்

இலங்கை உள்நாட்டுப் போரில் கடந்த 1994 முதல் 65,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டறிய புதிய அலுவலகம் அமைக்க வகை செய்யும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச் சட்டத்தால் ராணுவத்துக்கு இழுக்கு ஏற்படும் என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். எனினும் கடும் அமளிக்கு நடுவே புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.