Show all

டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா

டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், டீம் இந்தியா என்ற வாசகம் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இதே போன்ற டில்லி அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற பெயர் வடிவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இது பெறும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை, கெஜ்ரிவால் தனது சுயவிளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டி உள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.