Show all

ஐ.எஸ்.ஐ.எஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சில பகுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் வரைபடம் வெள

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பிய நாட்டின் சில பகுதிகள் முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் வரைபடம் வெளியிட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறித் தாக்குதல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.