Show all

முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்

தமிழ்த்திரை உலகம் பிழைக்க வேண்டும் என்றால், முன்னணி ஹீரோக்கள் தங்கள் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

தன் படங்களுக்கு வருகிற கூட்டம் எவ்வளவு? வசூல் எவ்வளவு? என்பது பற்றியும் எவ்வித சுய பரிசோதனைக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ள விரும்பாத சிலர் கேட்கிற தொகை, தயாரிப்பாளரை அதிர்ச்சியில் ஊனம் ஆக்கிவிடுகிறது. நல்லவேளையாக தயாரிப்பாளர் சங்கம் ஒரு புது திட்டத்தை கொண்டு வர போகிறதாம். அதன்படி 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் எல்லா ஹீரோக்களும் படம் தோல்வி அடைந்தால் தங்கள் சம்பளத்தில் 25 சதவீதத்தை திருப்பி தர வேண்டுமாம். இதற்கு தயாரிப்பாளர்களாக இருக்கிற பல ஹீரோக்களே ஒப்புக் கொள்வார்களா தெரியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.