Show all

விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்

தமிழக விஞ்யான சிகரம் அப்துல்கலாம் நம்மை விட்டு பிரிந்தார்.அவர் இன்று மாணவர்களுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடிரென மாறடைப்பால் கீழே விழுந்தார் மேலும் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையொட்டி தமிழக அரசு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.