Show all

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு

காவேரி பகுதி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெ. உத்தரவிட்டுள்ளார். தற்போது குடிநீருக்காக விநாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 4000 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை இந்த கூடுதல் நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும்..

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.