மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மத்தியப் போக்குவராத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நேற்று திருச்சி வருவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி அந்நிய செலாவணி முறை கேட்டில் புலனாய்வுத்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளில லித் மோடி என்றும், இவருக்கு உதவிய சுஷ்மா சுவராஜ் ஒரு கிரிமினல் தான் என்றும் கூறியிருந்தார். அதோடு இன்று பேசியுள்ளராகுல், சுஷ்மா சுவராஜ் பதவி விலகும் வரை நாடளுமன்றத்தை சுமுகமாக நடத்தவிடமாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதையடுத்துநிதின்கட்கரி, சுஷ்மாகுற்றமற்றவர்என்றும், அவரைக்கிரிமினல்என்றுவர்ணித்தராகுல்காந்திமன்னிப்புக்கேட்கவேண்டும்என்றுகூறியுள்ளார்.அப்படிராகுல்உடனடியாகமன்னிப்புக்கேட்காவிட்டால், அவர்மீதுஅவதூறுவழக்குதொடரப்படும்என்றும்கட்கரிகூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.