இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக காட்டப்பட்டுள்ள அந்த விமானம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல. என்றும் , இந்திய ராணுவத்தில் அதுபோன்ற உளவு விமானமே இல்லை. அந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது போல தோன்றுகிறது என கூறினார்.இதனிடையே பாகிஸ்தான், சீனா இரு நாட்டு ராணுவ உறவு பாதிக்கப்படும் என தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.