விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அதைத் தயாரித்த கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கருப்புப் பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற தகவல் வெளியாகும். கருப்புப் பெட்டி தற்போது சென்னையில் உள்ள கடலோரக் காவல் படை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.