Show all

தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு அபதுல்கலாம் பரிந்துரை

தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிப்பது குறித்து சட்ட ஆணையத்தின் ஒருநாள் ஆலோசனைக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.தூக்குத்தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என சட்ட ஆணையத்திற்கு அப்துல்கலாம் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.

தான் குடியரசு தலைவராக இருந்த போது தூக்கு தண்டனை குறித்து முடிவெடுக்க சிரமப்பட்டதாகவும் முடிவெடுத்த போது வலியுணர்ந்த தாகவும் தெரிவித்துள்ளர். ஆனாலும் 400க்கு மேற்பட்டோர் தூக்குத்தண்டனைக்கு ஆதரவாகவே கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதன் இறுதி அறிக்கை அடுத்த மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.