Show all

தேசியகீதத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார் கல்யான்சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும் ராஜஸ்தான் ஆளுனரும் ஆகிய கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது,ரவீந்திர நாத தாகூர் எழுதிய பாடலை நாம் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்தப் பாடலில் வரும் அதிநாயக என்ற சொற்கள் ஆங்கில அரசைப் பாராட்டுவதாக உள்ளது அதை மங்கல் காயே என்று மாற்ற வேண்டும் என்று பேசினார்.

1911லேயே இந்தப் பாடல் ஆங்கில அரசைப் பாராட்டுவதாக உள்ளது என்ற விவாதம் வந்த்து.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.