“தலைசிறந்த குடியேற்றவாசிகள் அமெரிக்காவின் பெருமை” என்ற தலைப்பில் நியுயார்க்கின் கார்னகி கார்ப்பரேசன் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. இது அந்தந்த துறையில் குடியேற்றவாசிகளின் சாதனைக்காக வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டு 30 நாடுகளைச் சார்ந்த 30அமெரிக்க குடியேற்றவாசிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அதில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க குடியேற்றவாசிகள் நால்வர். அவர்கள்
1.அமெரிக்க அரசு வழக்குரைஞர் பிரீக்பராரா.
2.ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியர் ராகேசுகுரானா
3.மிக் ஊடகத்துறைத் தலைவர் மதுலிகாசிக்கா
4.மருத்துவப் பேராசிரியர் ஆபிரகாம்வர்கீசு என்போர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.