ஈராக் போர்விமானத்தில் இருந்து தவறி விழுந்த குண்டால் 7பேர் பலி.
சுகோய் ஈராக் போர் விமானம் ஒன்று படைத்தளத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக போர் வுமானத்தில் இருந்து தவறி ஒரு வெடிகுண்டு பாக்தாத் நகரில் விழுந்தது. இந்த விபத்தில் 7பேர் பலியானார்கள். 11பேர் காயமடைந்தார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.