Show all

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் 2,00,658இடங்கள் உள்ளன. 1,54,238மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அண்ணாபல்கலைக்கழகம் இவைகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலும் தொடர் எண்ணும் அண்மையில் வெளியிட்டது.மாணவர் சேர்க்கைக்கான அனைத்துப்பணிகளும் நிறைவடைந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

சூலை முதல்நாளிலிருந்து மாதம் முழுவதும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.