Show all

பாம்பு நஞ்சு பறிமுதல்

மேற்குவங்கத்தில் பெலகோபா பகுதியில் மூன்று இருசக்கர மோட்டார்வாகனங்களில் ஆறு பேர் பயணித்திருக்கின்றனர் காட்டிலாக்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களைத் தடுத்து சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.அப்போது அவர்கள் பைகளில் பாம்பின் நஞ்சு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் 6 பேரையும் காட்டிலாக்கா அதிகாரிகள் கைது செய்து,பாம்பு நஞ்சை பறிமுதல் செய்தார்கள். அவர்கள் ஆறு பேரும் வைத்திருந்த பாம்பின் நஞ்சு100 கோடிமதிப்புடையது என்று கருதப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.