Show all

இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: ரசிகர்கள் சோகம்

புளோரிடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் கிறிஸ்டினா ஜிரிமி. கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த ‘தி வாய்ஸ்’ இசைப் போட்டி நிகழ்ச்சியில் கிறிஸ்டினா ஜிரிமி 3-ம் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இளம் பாப் பாடகிகளில் ஒருவராக உருவெடுத்தார். அமெரிக்க மக்களுக்கு பிடித்த பாடகியாகிப்போன அவரது கச்சேரிகளுக்கு ரசிகர்கள் திரண்டுவருவர். நேற்று முன்தினம் இரவு புளோரிடா நகரில் இசைக் கச்சேரி நடத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.