Show all

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு  சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும்,

எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தன்னுடைய சரியான பயணத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ச்சியான ஆதரவினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.