தமிழக சட்டத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு 232 தொகுதிகளில் தொடங்கியது. காலை 7 மணி முதல்
மாலை 6 மணி வரை வாக்காளர்கள்
தனது வாக்கினை பதிவு செய்யலாம்.வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் துணை
ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் அஜித்
மற்றும் ஷாலினி ஆகியோர் குடும்பத்துடன்
வந்து திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் காலை
7 மணிக்கே முதல் ஆளாக நின்று
தனது வாக்கினை பதிவு செய்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.