Show all

தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து விளக்கம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு  தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு  துறையினர்

மேட்டூர் ரமேஷ் வித்யாஷ்ரமம் பள்ளி, குஞ்சாண்டியூர்

மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இன்று காலை 9 மணி முதல் 10.30 மணிவரை தீயணைப்பு துறையினர் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி பட்டாசுகள் வெடிப்பதில் உள்ள ஆபத்துகளை விளக்கியும் பாதுகாப்பாக வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளித்தனர்.

இதில் பள்ளி மாணவர்களுடன் தலைமைஆசிரியர் மற்றும் அணைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.