பிரிமியர் கிரிக்கெட்டில் சென்னை அணிக்குதடை செய்த பின்னணியில் லலித் மோடி உள்ளார் என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தமிழர் தேர்வு செய்யப்ப்டடார். இதனை சகித்து கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. உண்மையை கண்டறித்து அணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.