Show all

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு

தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் மாதம் 2,510 விபத்துகளில் 582 பேர் உயிரிழந்தனர் என்று உயர;நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர; கூறினார். ஜூலை மாதம் 2,313 விபத்துகளில் 498 பேர் உயிரிழந்தனர் எனவும் அரசு வழக்கறிஞர; கூறினார் தலைக்கவசம் அமலான பின் பதிவான வழக்கு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

தலைக்கவச குறைபாடு நீக்குவது பற்றி நடுவண் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர;நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 19-ல்; தலைக்கவசம் அணிய விலக்கு அளிப்பது பற்றி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார். கடந்த 2 வாரமாக தலைக்கவசம் கட்டாயத்தை அமல்படுத்துவதில் அரசு மெத்தனம் என நீதிபதி குற்றம் சாடினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.