கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி
உரிமை வழங்க மாட்டோம் என்று ஐக்கிய
மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் ராஜபக்சே
வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது
ராஜபக்சே, தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை
வழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற
இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.
ஆனாலும், அந்த தேர்தலில் அவர்
தோல்வியையே தழுவினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.