Show all

தமிழக தலைநகரில் மழை கொட்டிதீர்க்கிறது

வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அம்பத்தூர், தாம்பரம் உட்பட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

சாலையில் செல்லும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த நிலைமையை சாமாளிக்க முடியாமல் அவதிபடுகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.