Show all

மேட்டூர் அருகே பட்டபகலில் நடந்த சிறுவர்களின் துணிகரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புதுசாம்பள்ளியில் இன்று(17-07-2015) மதியம் சுமார் 2 மணியளவில் பூட்டப்பட்ட கடையின் கதவினை நகர்த்தி சிறுவர்கள் திருடியுள்ளனர்.

இன்று ஆடி 1 என்பதால் தேங்காய் சுட வாங்கியது போல் தேங்காய் வாங்கி கடை அருகே அமர்ந்து தேய்த்து கொண்டிருந்தனர் பிறகு பொது மக்கள் நடமாற்றம் குறையவே அவர்கள் கடைக்குள் சென்று பணத்தையும் பின்னர் இணைக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று சில பொருட்களையும் திருடி கொண்டிருந்தனர்

அப்போது அக்கம்பக்கத்தினர் அறிந்து பிடிக்க சென்ற போது ஒருவன் தப்பி ஓடியதாகவும் ஒருவனை போது மக்கள் பிடித்து போலீசாருடன் ஒப்படைத்தனர்,இதனையடுத்து அப்பகுதியில் சிலமணிநேரம் பரபரப்பு நிலவியது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.