Show all

மேட்டூர் ரமேஷ் வித்யாசரமம் பள்ளியில் காமராசரின் 113-வது பிறந்தநாள் விழா

காமராசரின் 113-வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சான்டியூரில் ரமேஷ் வித்யாசரமம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இணைந்து விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.இதனையொட்டி மாணவர்களின் கலை நிகழ்சிகளும், நாடகங்களும் நடத்தப்பட்டு அதற்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

" கல்வி கண் திறந்த காமராசர் " - நாம் கற்றதற்கு ஒரு சிறந்த முன்னோடியாய் இருந்ததற்கு கோடி! கோடி! நன்றியை சமர்பிக்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.