Show all

குற்றாலத்தில் குடிகாரர்கள்கொட்டம். முகம் சுளிக்கும் சகபயணிகள்

குற்றாலத்தில் இந்தக் கோடைத்தருணம் தொடங்கிவிட்டது. குற்றாலக் கோடைத்தருணத்திற்க்கு 30லட்சம் பயணிகள் வரைக்கலந்து கொள்வது வழக்கம்.அதேசமயம் தனியாகவும் நணபர்களோடும் வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கிற கொட்டமும் வளர்ந்து கொண்டே போகிறது.

இதுவரை 200வழக்குகளுக்கு மேல் பதிவாகிய நிலையிலும் குடிகாரர்கள் கொட்டம் குறையவில்லை. இங்கு இருக்கும் இரண்டு மதுக்கடைகளை மூடுவது மட்டுமே தீர்வாகமுடியும் என்பதே உண்மை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.