Show all

​உத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு 22 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலகாபாத், பாரபங்கி, வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் ஒரே நாளில் 22 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.