Show all

இராணுவத்தில் இணைந்து சேவை செய்ய தோனி முடிவு

2011 இல் இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்ததற்காக இவரை கௌரவிக்கும் வகையில் தரைப்படையின் பரசூட் படைப் பிரிவு சார்பில் கௌரவ லெப்டினன்ட்” பதவி வழங்கப்பட்டது. அப்போது பேசிய டோனி ஓய்வு பெற்ற பின் இராணுவத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்ற விரும்புவதாக கூறினார்.

இனி இராணுவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் டோனி அஹிகம் ஈடுபடுவார் என எதிர்பார்கப்படுகிறது. தற்போது அவர் குடும்பத்துடன் ஓய்வில் உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.