Show all

கடனும் வாங்கல ஜாமீனும் குடுக்கல ஐகோர்ட்டில் ரஜினி மனு

சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் முகுன்சந்த் போத்ராவிடம் கடனோ, கடன் வாங்கியவருக்கு உத்தரவாதமோ வழங்கவில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில், நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு மனுதாரர் போத்ரா சார்பில் உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.