அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்றடைந்தது.
3 ஒரு நாள் ஆட்டம், இரண்டு டி-20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக ரஹானே தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டது.
மேலும் இந்த தொடரில் மகேந்திர சிங் டோனி, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரஹானே தலைமையிலான இளம் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த தொடரில் ஹர்பஜன் சிங் கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.