Show all

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பங்கஜ் அத்வானியும், சிங்கப்பூரின் பீட்டர் கில்கிரிஸ்ட்டும் பலப்பரிட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே அசத்தி வந்த பங்கஜ் அத்வானி, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிட்டை துவம்சம் செய்தார். இறுதியில் 1168 புள்ளிகள் வித்தியாசத்தில் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றார்.

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக பங்கஜ் அத்வானி திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.