உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் தென்கொரியாவின் சுங் ஜி ஹியூன் மோதினர். முதல் செட்டை 21-10 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டை 21-18 என்ற கணக்கிலும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.