Show all

ஹிலாரியின் ஐந்து விரல்களும் கிளிண்டன் கன்னத்தில் பதிந்துபோனதாக, ரோஜர் ஸ்டோன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அவரது மனைவி சண்டையின் போது அடித்து துவைப்பார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

அரசியல் கொள்கை வகுப்பாளர் ரோஜர் ஸ்டோன் என்பவர் எழுதி விரைவில் வெளியிடப்போகும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

அதில், பில் கிளிண்டனுக்கும், ஹிலாரிக்கும் வாக்குவாதம் வரும்போது, ஹிலாரி மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுவார் என்றும், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கிளிண்டன் மீது  தூக்கி வீசி தாக்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்பு,

மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் வெளியே தெரிந்த போது, இருவருக்கும் மிக மோசமான சண்டை நடந்ததாகவும், அப்போது, கோபத்தில் இருந்த ஹிலாரி,

கிளிண்டன் கன்னத்தில் ப்ளேர் என அறைவிட்டதில், ஹிலாரியின் ஐந்து விரல்களும் கிளிண்டன் கன்னத்தில் பதிந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தின் போது கிளிண்டனை ஹிலாp,

“அவர் ஒரு நாய்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.