Show all

2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி

ஐ.பி.எல். பாணியில் 8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியின் வீரராக இத்தாலி அணியின் முன்னாள் நடுகள வீரர் மானுவேல் பாசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து 35 வயதான மானுவேல் பாசி கருத்து தெரிவிக்கையில், ‘சென்னையின் எப்.சி. அணியில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், சென்னை அணி வெற்றிகரமாக செயல்பட உதவியாக இருப்பேன்’ என்றார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.