பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை 1,37,67,000(ஒரு கோடியே முப்பத்து ஏழு லட்சத்து அறுபத்து ஏழாயிரம்).
நேற்று பழனி முருகன் கோயில் உண்டியல் திறக்கப் பட்டது.
கடந்த இருபது நாட்களில் அருள்திரு பழனி முருகனுக்கு தமிழக, இந்திய, வெளிநாட்டு பகத்தர்கள் செலுத்திய காணிக்கை 1,37,67,000(ஒரு கோடியே முப்பத்து ஏழு லட்சத்து அறுபத்து ஏழாயிரம்). தங்கம் 630கிராம், வெள்ளி8500கிராம், வெளிநாட்டு நோட்டுகள் 677இருந்தன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.