Show all

தபால் துறையின் செல்வமகள் திட்டத்தில் 45,377 கணக்கு துவக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 45,377 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களின் குழந்தை 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்வதற்காகவோ, அல்லது 21 வயதில் உயர் படிப்பிற்கோ செலவு செய்யலாம்.

எனவே, பெண் குழந்தை பெற்றால் பாரம் என்ற பிரச்னை ஏற்படுவது இல்லை.எனவே இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.