மதுவை அரசு விற்பனை செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என தமிழ்ச்சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது.இனியாவது, முதல்வர் ஜெயலலிதா மதுக்கடைகளுக்கு முடிவு கட்டுவாரா என தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வெளிவந்துள்ள குழந்தையை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கும் வீடியோ காட்சியை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்துள்ள, குழந்தை மது குடிக்கும் வீடியோ காட்சியை பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகிறது.
தமிழகத்தில், மூன்று தலைமுறைகள், மதுவால் கெட்டு குட்டி சுவராகியுள்ளன. இனியாவது, முதல்வர் ஜெயலலிதா, குழந்தைகள் மீதாவது ஈவு, இரக்கம் கொண்டு, 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு முடிவு கட்டுவாரா என, தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர்.என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.