Show all

காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் காங்கிரசில் இருந்தே எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.தற்போது முன்னாள் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்பட 10 எம்எல்ஏக்கள் விலக முடிவு செய்துள்ளனர். இது மாநில காங்கிரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக ஆலோசனை நடத்த மாநில காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.