Show all

பாலிவுட்நடிகை ஜியாகான் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை: சிபிஐ

அமெரிக்காவில் பிறந்த ஜியா கான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த வழக்கில்,நடிகர்  சூரஜ் பஞ்சோலியுடனான உறவு முறிவே அவரது மரணத்துக்குக் காரணம் என்று கூறி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

வழக்கை விசாரித்த சிபிஐ, ஜியா கானின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்துள்ளனர் என்றும், அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்பதால் வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.