Show all

பெருகி வரும் கள்ளநோட்டு புழக்கத்தை...

பெருகி வரும் கள்ளநோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம், நாட்டில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் முதலிடத்தில் குஜராத் மாநிலம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் சத்தீஷ்கர் மாநிலமும்

தொடர்ந்து ஆந்திரா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.