Show all

திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று  காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. சட்டப் பேரவையில் இன்று திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.

ஆனால் சபாநாயகர் இதற்கான அனுமதி வழங்காததைத் தொடர்ந்து தி.மு.க. அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.