Show all

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இம்மாநிலத்தின் முதல்வரின் சொந்த மாவட்டமான மேடாக் மாவட்டத்தில் 5 விவசாயிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் நேன்று ஐதராபாத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.