அடுத்த 4 நாட்களுக்கு
தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை மைய இயக்குனர் கூறினார். தமிழ்நாடு உள்ளிட்ட
தென் இந்தியாவில் இந்த ஆண்டு கோடையில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று
மத்திய வானிலை மையம் நீண்ட கால வானிலை அறிக்கையாக தெரிவித்தது. அவ்வாறே தமிழ்நாட்டில்
இந்த ஆண்டு கோடை வெயிலின் தன்மை அதிகரித்து வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.