தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்திரா, ராஜீவ் உருவ தபால் தலைகளை நடுவண் அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்களில் தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.